திங்கள், 15 நவம்பர், 2010

நட்பே கடவுள்

கடவுள் நம்பிக்கையே
இல்லாத எனக்கும்
சில நேரங்களில் கடவுள் இருக்கிறாரோ
என என்ன தோன்றுகிறது....
என் தோழர்களை என்னும் போது
இது தான் முற்பிறவி புண்ணியம்
என்கிறார்களோ ...
தோழா
என்தவம் செய்தேன்
நீ எனக்கு நன்பனாய் கிடைக்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக