செவ்வாய், 6 டிசம்பர், 2011

பெண்மை

பெண்மை.....

சில இளைஞர்களுக்கு இன்னும்
கடவுள் மீது
பக்தி இருப்பதற்கு
காரண கர்த்தா!!!

1 கருத்து:

  1. பெண்களை நாட்டின் தூண்கள், கண்கள்

    ஆம்,

    தாங்கி நிற்கும் தூண்களில்லை, வெறுமனே நிற்கும் ஸ்தூபி தூண்கள்.

    பார்வைக்கு உதவும் கண்களில்லை, கருமமே என்றிருக்கும் குருட்டுக் கண்கள்.

    காரைக்கால் அம்மையாரையும் , அன்னை தெரசாவையும் சொல்லவில்லை,

    ஆட்சி செய்யும் அடங்கா பிடாரிகளை சொல்கிறேன்.

    பெண்களில் சில இழிவுகள் இருக்கத்தான் செய்கிறது என்பதை இங்கே உரக்க சொல்ல கடமைப் பட்டிருக்கிறது நம் சமுதாயம்...

    பதிலளிநீக்கு