பெண்களை நாட்டின் தூண்கள், கண்கள்ஆம், தாங்கி நிற்கும் தூண்களில்லை, வெறுமனே நிற்கும் ஸ்தூபி தூண்கள்.பார்வைக்கு உதவும் கண்களில்லை, கருமமே என்றிருக்கும் குருட்டுக் கண்கள்.காரைக்கால் அம்மையாரையும் , அன்னை தெரசாவையும் சொல்லவில்லை,ஆட்சி செய்யும் அடங்கா பிடாரிகளை சொல்கிறேன்.பெண்களில் சில இழிவுகள் இருக்கத்தான் செய்கிறது என்பதை இங்கே உரக்க சொல்ல கடமைப் பட்டிருக்கிறது நம் சமுதாயம்...
பெண்களை நாட்டின் தூண்கள், கண்கள்
பதிலளிநீக்குஆம்,
தாங்கி நிற்கும் தூண்களில்லை, வெறுமனே நிற்கும் ஸ்தூபி தூண்கள்.
பார்வைக்கு உதவும் கண்களில்லை, கருமமே என்றிருக்கும் குருட்டுக் கண்கள்.
காரைக்கால் அம்மையாரையும் , அன்னை தெரசாவையும் சொல்லவில்லை,
ஆட்சி செய்யும் அடங்கா பிடாரிகளை சொல்கிறேன்.
பெண்களில் சில இழிவுகள் இருக்கத்தான் செய்கிறது என்பதை இங்கே உரக்க சொல்ல கடமைப் பட்டிருக்கிறது நம் சமுதாயம்...