சனி, 10 ஏப்ரல், 2010

தமிழ் எங்கே?

நெஞ்சு குமுறுகிறது
தமிழனாய் பிறந்ததை எண்ணும் போது !
தமிழ்நாட்டில் தமிழுக்கு கொடுக்கும் மரியாதையை எண்ணும் போது !
என்ன பாவம் செய்தாலோ தமிழன்னை ?
இத்தகைய புண்ணியம் செய்த மக்களை தம் மாக்களாய் பெறுவதற்கு
இது
தமிழன்னைக்கு மட்டுமல்ல !
தமிழுக்கே கிடைத்த சாபக்கேடு !






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக