ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

தாய்மை காப்போம்

பெற்ற தாயே தன் சேயை பேணி காப்பது
முதல் ஐந்து வருடங்களே.......
ஆனால் நீ ஏன் எந்த பந்தமும் இன்றி
உன் மூச்சை தந்து
எங்களுக்கு சுவாச உயிர் ஊட்டுகிறாய்
நாங்கள் சாகும் வரை.......
உன் உயிரை எடுப்பது
நாங்கள் என்று தெரிந்தும் நீ செலுத்தும் அன்பு
தாய்மையினும்
மேலன்றோ !!!
அது ஏன் உன் மாக்களுக்கு
தெரியவில்லை .....
நெஞ்சு கொதிக்கிறது நினைக்கும் போதே !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக