தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
செவ்வாய், 13 ஏப்ரல், 2010
மறுக்கிறது
நெஞ்சு துடிக்க மறுக்கிறது
கண்கள் தூங்க மறுக்கிறது
வயிறு பசிக்க மறுக்கிறது
செவிகள் கேட்க மறுக்கிறது
ஆனால்
இதயம் மட்டும் மறக்கவில்லை
உன்னை நினைக்க
இது தான்காதலோ ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக