சனி, 10 ஏப்ரல், 2010

நெஞ்சு குமுறுகிறது

நூறு கோடி மக்கள் உள்ள நாட்டில்
எவருக்கும் துணிவு இல்லை போராடுவதற்கு ...
அந்நிய வங்கியில் தங்கள் பணம்
முடங்கி கிடக்கிறதே கருப்பு பணமாய்
என்பதை எண்ணி !
நெஞ்சு குமுறுகிறது நினைத்தாலே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக