ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

சாபக்கேடு

முற்பிறவியில் என்ன பாவம்
செய்தேனோ
இப்பிறவியில் இப்படியொரு
பிறப்பை கொடுத்தாய்
மானுட ஜென்மமாய்......
இந்த சுய நல கூட்டதோடு
வாழ்வதற்கு ......
இறைவா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக