பாரத தாயே .....
நினைத்து பார்க்கிறேன்
புலப்படவில்லை
என்ன பாவம செய்தோம் நாங்களென்று .....
காவேரி தொட்டு ஈழம் வரை
ஏன் இத்தனை பாரபட்சம்
எங்களுக்கு மட்டும்.....
ஒ
உன் பாதத்தின் அடியில் கிடப்பத்தால்
நினைத்து விட்டாயோ நாங்கள்
தீண்ட தகாதவர்கள் என்று
இல்லை ..... ஒருபோதும் இல்லை .......
இது
வந்தாரை வாழவைக்க
தன்னுயிரையே நீத்த கூட்டம்
அதனாலேயே
அடி மட்டத்திற்கு வந்த கூட்டம்.......
என்பதை மட்டும்
மறந்து விடாதே....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக