ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

நட்பின் இலக்கணம்

தன் வயது இளைஞன்
குருவாக அமைவது
இவ்வளவு இன்பமா !!!
நினைத்து பார்கிறேன் வள்ளுவன் கூற்றை.......
நான் என்தவம் செய்தேன்
இத்தகைய பாக்கியத்தை
நீ எனக்கு தருவதற்கு.........
உன்னை நண்பனாய் அடைவதற்கு .......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக