ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

தமிழ் என் உயிர்

பசி மறந்தது
உன்னை பற்றி பேசும் போது
செவிகளில் தேன்பாய்ந்தது
உன்னை பற்றி கேட்கும் போது
அதே சமயம்
உயிர் போனது உன் நாட்டினில் உன்
நிலைமையை காணும் போது
ஏன் இந்த அவலம் .......
பெற்ற மாக்களே
உன்னை மறந்து விட்டு
அந்நிய தாயை விரும்பி வாடகைக்கு
எடுத்து கொண்ட அவலம்.......
எத்தனை நாட்கள் தொடரும் இந்த கொடூரம்.......
பன்மொழி புலமை இயன்றியாமையே ......
ஆனால் நெஞ்சு குமுறுகிறது
அது உன்னை அவமதித்துவிட்டு
அரங்கேறினால் ..........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக