செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தமிழ் வெறி

எண்ணி பார்க்கின்றேன்
தமிழனாய் பிறந்தது யார் குற்றமென்று .......
அது அவர்கள் குற்றமா என்று
பின்பு தான் புரிந்தது ......
தமிழனாய் பிறந்தது குற்றமல்ல
தமிழ்நாட்டில் பிறக்காதது தான் குற்றமென்று ......
ஏன் எங்கள் சகோதரர்களுக்கு மட்டும்
இவ்வளவு சோதனைகள் .....
தவறு அவர்கள் மேல் உள்ளதாலயா
அதுவும் சரி தான்
தனக்கென்று போராட கிடைத்த
தானய தலைவனுக்கு கூட
ஆதரவாய் நிற்காமல்
ஒதுங்கியதற்க்காகவா
நீ கொடுக்கும் தண்டனை என்று ........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக