ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

பிஞ்சின் துக்கம்

கருவறையிலிருந்து வந்தவுடனே
ஏன் இந்த கல்லறை பயணம்

மனவேதனையா
வேண்டவே வேண்டாம்
இது மூவேந்தர்களும் கொடி நாட்டிய மண்ணே....
என்ன
அன்று அவர்கள் மக்களுக்காக போரிட்டார்கள் .......
இன்றோ
இவர்கள் போரிடுவதே மக்களுக்கு எதிராக தான் .....
அவ்வளவு தான் வித்தியாசம் .......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக