ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

பேரழகி

பெண்மைக்கு அழகு
புறம் என்று தான் எண்ணியிருந்தேன் ........
நீ
என்னை கடந்து செல்லும் வரை ......
பின்பு தான் அறிந்தேன்
அது தவறு என்று ........
என்னவளே
மன்னித்துவிடு ....
உன் வயது பேரழகிகளை
காயபடுத்தியதற்காக .....
உன்னை பார்பதற்கு முன் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக