தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
ஞாயிறு, 11 ஏப்ரல், 2010
பேரழகி
பெண்மைக்கு அழகு
புறம் என்று தான் எண்ணியிருந்தேன் ........
நீ
என்னை கடந்து செல்லும் வரை ......
பின்பு தான் அறிந்தேன்
அது தவறு என்று ........
என்னவளே
மன்னித்துவிடு ....
உன் வயது பேரழகிகளை
காயபடுத்தியதற்காக .....
உன்னை பார்பதற்கு முன் .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக