உள்ளம் உவகையால்
பெருக்கெடுத்து ஓடுகிறது
உன் பிறந்த நாளை எதிர் நோககி.....
மாதராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட வேண்டும் என்று
எங்கள் முன்னவர்கள் பறைசாற்றிருக்கும் போது.......
நாங்கள் என்ன பெருந்தவம்
செய்தோம் என்று
எண்ணிபார்க்கிறேன் ........
புலப்படவில்லை
உந்தன் பிள்ளைகளாய்
மூவேந்தர்களும் கொடி நாட்டிய
இந்த மண்ணில் நாங்களும் பிறப்பதற்கு ........
உன்னை புக்ழ அகராதியை தேடினேன் ......
வார்த்தைகளுக்காக ....
பின்பு தான்
தெரிந்தது
உன்னை புகழ
வார்த்தைகளே கிடையாது என்று .......
அதனாலவோ என்னோவோ
வாழ்த்து கூற வந்து
வாழ்த்தாமலே
விடை பெறுகிறேன் ........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக