செவ்வாய், 13 ஏப்ரல், 2010

மழை

விண்ணில் தோன்றி
மண்ணில் மறையும்
எங்களின்
உயிர்த்துளி
நீ தானே .....
எங்களை வாழவைத்தாய்
வாழ்வதற்க்கான ஆதாரத்தையும்
வைத்தாய்
பிறகு ஏன்
உன் மக்காளுக்கு
உன் மேல் இவ்வளவு கோபம்
நீ மண்ணில் விழுந்தவுடனே
உன்னை கை கூப்பி வரவேற்காமல்
வெறுக்கிறார்கள் வார்த்தைகளால் ......
இதை தான் எங்கள் சான்றோர்கள்
பெத்த மனசு பிஞ்சு பிள்ளை மனசு கல்லு
என்றார்களோ ......


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக