தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
ஞாயிறு, 11 ஏப்ரல், 2010
நட்பு -
தேடி பார்த்தேன் அகராதியை
கண்ணகியை கற்புக்கு நிகராக விமர்சித்தவர் யாரென்று ......
கிடைத்தால்
மார்தட்டி கேட்பேன்
என் நண்பனை நீ பார்க்க வில்லையா என்று .......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக