ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

நட்பு -

தேடி பார்த்தேன் அகராதியை
கண்ணகியை கற்புக்கு நிகராக விமர்சித்தவர் யாரென்று ......
கிடைத்தால் மார்தட்டி கேட்பேன்
என் நண்பனை நீ பார்க்க வில்லையா என்று .......



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக